2565
பூமிக்கு அடியில் பெட்ரோல், டீசல் தேக்கிவைக்கப்படும் டேங்கில் மழைநீர் கசிந்திருக்கலாம் என கருதப்படுவதால், சென்னையில் உள்ள ஒரு சில பங்குகளில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல், ...

1073
மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ பகுதியில் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக  பெட்ரோல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சில நாட்கள் முன்பு வீசிய ஓடி...

955
மெக்சிகோ நாட்டின் அகபுல்கோ நகரை ஓட்டிஸ் சூறாவளி புரட்டிப்போட்டதால் ஏராளமானோர் ஊரை விட்டு வெளியேறிவருகின்றனர். வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்ப...

2254
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சாய்ந்து விழுந்ததில் பங்க் ஊழியர் பலியானார். மழைக்கு ஒதுங்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து  விவரிக்கி...

3470
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிப்பதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த ஒர...

2407
நாகர்கோவிலில், மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருட முயற்சித்த போது அதில் பெட்ரோல் இல்லாததால் பைக்கை எரித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கோட்டாரைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஹரிஹரசுதன் இரவில் தன...

3256
கும்பகோணத்தில்  மர்ம நபர்கள் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய இந்து முன்னணி இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவரத...



BIG STORY